திருவள்ளூர் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு

0 Min Read

அரசு, தமிழ்நாடு

திருவள்ளூர் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள டெங்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை மய்யத்திற்கு நேற்று (5.11.2023) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் முன்னிலையில் அம்மய்யத்தில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். உடன் திருவள்ளுவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ஜெ.ரேவதி, அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *