நீடாமங்கலம் நீலன்.அசோகன் அவர்களை திராவிடர் கழகத் தோழர்கள் சந்தித்துத்சால்வை அணிவித்து  மரியாதை செய்து வாழ்த்தினர்.

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

காங்கிரஸ் கட்சியின் திருவாரூர் மாவட்டத்தலைவராக பொறுப்பேற்றுள்ள நீடாமங்கலம் நீலன்.அசோகன் அவர்களை திராவிடர் கழகத் தோழர்கள் சந்தித்துத்சால்வை அணிவித்து  மரியாதை செய்து வாழ்த்தினர். நிகழ்வில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்ட கழகக் காப்பாளர் ப.சிவஞானம், பொதுக்குழு உறுப்பினர் கோ.கணேசன், பகுத்தறிவாளர்கழக மாநில அமைப்பாளர் சி.இரமேஷ், பகுத்தறிவாளர் கழக மாவட்டச்செயலாளர் தங்க.வீரமணி, மாவட்ட கழகத் துணைத்தலைவர் ந.இன்பக்கடல், மன்னை ஒன்றிய கழகத் தலைவர் மு.தமிழ்ச்செல்வன். ப.க. மாவட்ட அமைப்பாளர் இரா.கோபால், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் நா.உ.கல்யாணசுந்தரம், கழக நீடாமங்கலம் ஒன்றியச்செயலாளர் ச.அய்யப்பன், மாணவர் கழக மாவட்ட செயலாளர் ச.சாருகான் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *