ஏட்டுத் திக்குகளிலிருந்து…

1 Min Read

 24.4.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

👉பாஜக ஆளும் கருநாடக அரசுதான் நாட்டிலேயே அதிக ஊழல் மிக்க அரசு என ராகுல் குற்றச்சாட்டு.

👉இந்தியா அறிவு நாடாக வேண்டுமானால், வேதத் தையும், சமஸ்கிருதத்தையும் பேணி வளர்க்க வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

👉 திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிதான் 2024இல் இந்தியாவை காக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉 எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில், அகிலேஷ், மம்தாவை சந்திக்கிறார் நிதிஷ் குமார்.

👉நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இட ஒதுக்கீட்டை 75 விழுக்காடாக உயர்த்துவோம், காங்கிரஸ் தலைவர் சித்தராமையா உறுதி.

தி இந்து:

👉 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற புல்வாமா தாக்குதல், பாலகோட் வான்வழித் தாக்குதலை பாஜக பயன்படுத்தியது என திரிபுரா மேனாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் குற்றச்சாட்டு.

தி டெலிகிராப்:

👉 உ.பி. தேர்தலில் வெற்றி பெற தாழ்த்தப்பட்டோர், ஓபிசி வாக்குகளை பலப்படுத்த சமாஜ்வாடி முயற்சி. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட அகிலேஷ் வலியுறுத்தல்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *