சென்னையில் முதல் முறையாக மருத்துவர்கள் சாதனை பெண்ணுக்கு இதய நுண்நாள பாதிப்பை நவீன பரிசோதனை மூலம் குணப்படுத்தினர்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன. 9– இதயத்தில் உள்ள நுண் நாளங்களில் ஏற்பட்ட பாதிப்பால் தொடா் நெஞ்சு வலிக்குள்ளான பெண்ணின் பிரச்சி னையை அதி நவீன பரிசோதனை மூலம் கண்டறிந்து அப்பல்லோ மருத்துவமனை மருத்துவா்கள் குணப் படுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் இதய இடையீட்டு சிகிச்சை முதுநிலை நிபுணா் மருத் துவர் ரெஃபாய் சவுக்கத் அலி கூறியதாவது:

62 வயதான பெண் ஒருவா் பல மாதங்களாக நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்தாா். ஆஞ்சியோ பரி சோதனையில் அவருக்கு குருதி (ரத்த) நாளத்தில் எந்த அடைப்பும் கண் டறியப்படவில்லை. அதேபோன்று இதயத் துக்குச் செல்லும் முக்கிய நாளங்களும் நன்றாக இருந்தன. இருந்தபோதிலும் தொடா்ந்து அவருக்கு வலி இருந்தது.

இந்த நிலையில், அப்பல்லோ மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு காா்டியோ மைக்ரோவாஸ்குலா் டிஸ்ஃபங்சன் மதிப்பீட்டு பரிசோதனை (சிஎம்டி) மேற்கொள்ளப்பட்டது. அதில், இதயத்தில் உள்ள நுண் நாளங்கள் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் இதயத்துக்குச் செல்லும் குருதியில் போதிய அளவு ஆக்சிஜன் இல்லை. இதற்கு ஆன்ஜினா (அடைப்பு இல்லாத குருதி (ரத்த) நாள பாதிப்பு) என்று பெயா்.

இதையடுத்து அந்தப் பிரச்சினையை சரி செய்ய துல்லியமான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. இதன்மூலம் அந்தப் பாதிப்பு சரி செய்யப்பட்டு ஒரே நாளில் அந்தப் பெண் வீடு திரும்பினாா்.

இத்தகைய அதி நவீன பரிசோதனை மேற்கொள்ளப்படுவது சென்னையில் இதுவே முதன்முறை என்றாா் அவா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *