நன்கொடை

Viduthalai
0 Min Read

அருப்புக்கோட்டை தோழர் பொ.கணேசன் – சுந்தரானந்தஜோதி இணையரது மகள் வளர்மதி – கோபாலகிருஷ்ணன் இணையருக்கு பெண் குழந்தை பிறந்ததன் மகிழ்வாகவும், தோழர் பொ.கணேசன் அவர்களது தாயார் பொ.தில்லையம்மாள் நினைவை யொட்டியும் (29.4.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினர். நன்றி.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *