‘விடுதலை’ சந்தா வழங்கியோர்

1 Min Read

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றிய தலைவர் வீ.இரவிக்குமார் அவர்கள் “விடுதலை “ஆண்டு சந்தா விற்கான தொகை ரூ.2000 தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வனிடம் வழங்கினார். உடன் மாவட்டத் தலைவர் சி.தங்கராசு, மாவட்ட செயலாளர் மு.விஜயேந் திரன் ஆகியோர் உள்ளனர். (பெரம்பலூர் 5.11.2023) 

—-

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் பெரியார் பெருந் தொண்டர் சர்புதீன் அவர்கள் “விடுதலை “ஆண்டு சந்தாவிற்கான தொகை ரூ.2000 தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வனிடம் வழங்கினார். உடன் மாவட்ட தலைவர் சி .தங்கராசு, மாவட்ட செயலாளர் மு.விஜயேந்திரன், மாவட்ட ப.க. தலைவர் பெ.நடராஜன், நகரத் தலைவர் அக்ரி ஆறுமுகம் ஆகியோர் உள்ளனர். (பெரம்பலூர் 5.11.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *