நிகழ்விடம்:
சங்கப் புலவர்கள் கூட்ட அரங்கம்,
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
தொடக்கவிழா
வரவேற்புரை:
எழுத்தாளர் வினிதா மோகன் (ஒருங்கிணைப்பாளர்)
தலைமையுரை: முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா (துணைத் தலைவர், உலகத் தமிழ்ச்சங்கம், மதுரை)
சிறப்புரை: ச.தமிழ்ச்செல்வன்
(ஆசிரியர், செம்மலர் இலக்கிய இதழ், சிவகாசி)
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(ஊடகவியலாளர், சென்னை)
வாழ்த்துரை: சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை)
12.12.2025 வெள்ளிக்கிழமை
11.30 மணி – எண்ணமும் எழுத்தும்
முனைவர் கோ.ஒளிவண்ணன்
2 மணி – கதைகளும் நாமும் பயிற்சிகளோடு விவாதித்தல்
எழுத்தாளர் சாம்ராஜ், சென்னை
4.15 மணி – ரசனை…!
பேராசிரியர் முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா
13.12.2025 சனிக்கிழமை
9.30 மணி – என் படைப்பும் என் அனுபவமும்
எழுத்தாளர் கரன் கார்க்கி, சென்னை
11.30 மணி – கதையும் வாழ்வியலும்
எழுத்தாளர் மலர்வதி, கன்னியாகுமரி
2.00 மணி – ஒரு குவளை ஹைக்கு
முனைவர் பிரதீப் குமார், சென்னை
3.00 மணி – நவீன உலகில் மொழிபெயர்ப்புக் கலை
முனைவர் ரெஜினா சந்திரா, சென்னை
எழுத்தாளர் பத்மா அமர்நாத், சென்னை
14.12.2025 ஞாயிற்றுக்கிழமை
9.30 மணி – சிறுகதை உத்திகள்
பேராசிரியர் மஞ்சுளா, சென்னை
11.30 மணி – ஊடகம், திரைக்கதை கலை வடிவமைப்பு
ராசி அழகப்பன், சென்னை
2.00 மணி – புத்தகங்கள் வாசிப்பது எப்படி?
முனைவர் வா.நேரு, மதுரை
நிறைவு விழா
சான்றிதழ் வழங்கி நிறைவுரை: அ.முத்துகிருஷ்ணன், எழுத்தாளர், மதுரை
