‘பெரியார் உலக’த்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து ரூ.1 லட்சம் நன்கொடை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நன்கொடை

கவிப்பேரரசு வைரமுத்து ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.1 லட்சத்திற்கான (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: மேனாள் நீதியரசர் ஏ.கே. ராஜன், மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன்.  துணை முதலமைச்சர் முன்னிலையில் அருந்ததியர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிறுவனத் தலைவர் ஆவடி பி.கே. ரங்கநாதன் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ. 1 லட்சத்திற்கான (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினார். தலைமை நிலையச் செயலாளர் எஸ்.சி. ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர் வி. சாலமன், கொள்கை பரப்புச் செயலாளர் எஸ். முருகேசன், மாநில சட்ட ஆலோசகர் ஆர். ஏஞ்சல் ஸ்டூபிலா, கோவூர் பி. விநாயகம், வேலூர் மாவட்ட பொறுப்பாளர் எஸ்.கே. பிரதீப், திருவள்ளுர் மாவட்ட இளைஞரணி எஸ். ஜோஹன், வில்லிவாக்கம் காசிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *