பெரியார் அவர்கள் இல்லை என்றால் நாம் இத்தனை பேர் படித்து வேலைவாய்ப்புக்கு வந்திருக்க முடியுமா? அவர் இல்லை என்றால் தமிழர்களாகிய நாம் வேட்டி சட்டை கட்டிக்கொண்டு இருந்திருப்போமா? என்பதை சொன்னவர் வேறு யாரும் அல்ல. பெருந்தலைவர் காமராஜர்தான்.
பெரியாரை உணர்ந்து சிந்தித்து சொன்ன கருத்து. காமராஜர் பெரியார் பற்றி உருக்கமாக சொன்ன கருத்துகளை மனதில் எடுத்துக் கொண்டு நாம் தன்மானத்தோடு வாழ்கிறோம் என்பதை புரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று ஒவ்வொருவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
இதை சொல்வதில் பெருமைப்படுகிறேன் என்று பெரியார் நூலக அரங்கத்திற்கு வந்திருந்த ஒருவர் மனம் திறந்து பேசிய கருத்துகள் Periyar Vision OTT-இல் வெளியாகி இருக்கிறது. பெரியார் இல்லை என்றால் நாம் வேட்டி சட்டை போட்டுக் கொண்டிருக்க முடியாது என்ற தலைப்பில் உடனே பாருங்கள்
கே.சடகோபன், வில்லிவாக்கம், சென்னை.

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com
