நூலகத்திற்கு புதிய வரவு

சிங்கப்பூருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொள்கை விளக்கப் பிரச்சாரப் பயணம் மேற் கொண்டார்கள். அந்தப் பயணத்தின்போது சிங்கப்பூரில் வெளியாகும் ‘தமிழ் முரசு’ நாளேட்டின் ஆசிரியர் த.ராஜசேகர் அவர்கள் அழைப்பின் பேரில் 10.11.2025 அன்று ‘தமிழ் முரசு’ அலுவலகத்தில் சந்தித்தார்கள். அப்போது ‘தமிழ் முரசு’ நாளேட்டின் 90 ஆண்டுகள் வரலாறு குறித்து “சமூகத்தின் குரலாக நூற்றாண்டை நோக்கி’ மலரினைத் தமிழர் தலைவர் அவர்களுக்கு வழங்கினார்கள்.

அதனை பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வகத்திற்கு பெற்றுக்கொண்டோம். மிக்க நன்றி!

– நூலகர்,  பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யம், பெரியார் திடல்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *