தமிழ்நாடு அமைச்சரவை புதிய மாற்றங்கள்

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அரசு, தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான தமிழ் நாடு அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் இன்று (11.5.2023) மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

«  மு.நாசரிடமிருந்த பால்வளத்துறை – அமைச்சர் மனோ தங்கராஜ்-க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

«  அமைச்சர் மனோ தங்கராஜ் கவனித்த தகவல் தொழில் நுட்பத் துறை பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

«  தங்கம் தென்னரசுவிடம் இருந்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

«  தங்கம் தென்னரசு – நிதி, மனிதவள மேம்பாடு,

«  டி.ஆர்.பி.ராஜா –  தொழில்துறை 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *