கோவை மண்டல செயலராக இருந்த ச.சிற்றரசு சமீபத்தில் மறைந்தார். சிற்றரசுவின் துணைவியார் வ.ராஜேஸ்வரி மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரை சந்தித்து திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆறுதல் கூறினார். அருகில் சிற்றரசு அவர்களின் மகன் இரா.சி.பிரபாகரன், சகோதரிகள் கண்ணகி, இசைச்சொல்லி மற்றும் ஜனணி, இளமதி, பிரபாவதி, வனிதா, ஆகியோர் உள்ளனர்.
கோவையில் கழகப்பொறுப்பாளர் மறைவு குடும்பத்தினருக்கு பொதுச்செயலாளர் ஆறுதல்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books