கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே புகழ்பெற்ற பொயனப்பாடி செல்லியம்மன் ஆண்டவர் கோயில் கோபுரம் உள்ளது. அங்கு பக்கத்து மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் பெருமளவு வந்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் 22.10.2025 அன்று ‘அதிகாலை நேரத்தில் கோயில் கோபுரம் இடிந்து விழுந்தது. மழையின் காரணமாகக் கோயில் கோபுரம் இடிந்ததாகச் சொல்லப்படுகிறது. மக்கள் இல்லாத அதிகாலை நேரத்தில் விழுந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
கடவுள்’ சக்தி (!) அவ்வளவுதான்! கோயில் கோபுரம் இடிந்து விழுந்து விபத்து
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
