25.10.2025 சனிக்கிழமை பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

மறைமலைநகர்: காலை 9.30 மணி *இடம்: ரம்யா மகால், வள்ளல்பேகன் தெரு, இணைவு-1, மறைமலைநகர் *தலைமை: சே.சகாயராஜ் (செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்) *வரவேற்புரை: குழல்.லோ.குமரன் (செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்) *ஒருங்கிணைப்பு: மு.பிச்சைமுத்து (செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர்) *முன்னிலை: வீ.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.கலைவாணன் (மாநில பகுத்தறிவு கலைத் துறை தலைவர்) *பரிசுகள் வழங்கி சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *நன்றியுரை: வி.வசந்தன் (நகர அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம், செங்கல்பட்டு மாவட்டம்.

செங்கல்பட்டு மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

மறைமலைநகர்: நண்பகல் 12 மணி *இடம்:  ரம்யா மகால், வள்ளல் பேகன் தெரு, இணைவு-1, மறைமலை நகர். * வரவேற்புரை: ம.நரசிம்மன் (மாவட்ட கழக செயலாளர்)  *தலைமை: அ.செம்பியன் (மாவட்ட கழக தலைவர்) *நோக்கவுரை : வி.பன்னீர்செல்வம் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்:  மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்களை செயலாக்குதல், பெரியார் உலகம் * நன்றியுரை: திருக்குறள் ம.வெங்கடேசன் (மறைமலைநகர் நகர கழகத் தலைவர்) * வேண்டல்: திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, மகளிர் அணி, மகளிர் பாசறை, இளைஞரணி, திராவிட மாணவர் கழகம்,  மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம் * அழைப்பு:  செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம்.

ஈரோடு மாவட்ட கழகக்
கலந்துரையாடல் கூட்டம்

ஈரோடு: மாலை 5.30 மணி *இடம்: பெரியார் மன்றம், ஈரோடு *தலைமை: இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: த.சண்முகம் (கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்). கு.சிற்றரசு கழக பொதுக்குழு உறுப்பினர்), கோ.பாலகிருஷ்ணன் (கழக பொதுக்குழு உறுப்பினர்) * பொருள்: பெரியார் உலகம் நிதி, மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்களை செயலாக்குதல் *வேண்டல்: திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, மகளிர்அணி, மகளிர் பாசறை, இளைஞரணி, திராவிடமாணவர் கழகம், தொழிலாளர்அணி மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர,கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம் * அழைப்பு: இரா.நற்குணன் (ஈரோடு மாவட்ட தலைவர்), மா.மணிமாறன்  (ஈரோடு மாவட்ட செயலாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *