சுயமரியாதை ஏற்பட

Viduthalai
0 Min Read

மனிதனுக்கு வெட்கமும் ரோஷமும் ஏற்படுவதற்காகவே சுயமரியாதை இயக்கம் மனித சமூகத்தையே மாற்றி அமைக்க ஏற்பட்டதாகும். இந்தக் காரியம் ஒரு சமூகப் புரட்சியால் ஏற்பட வேண்டியதேயொழிய சிரிப்பு, விளையாட்டில் ஏற்படக் கூடியதல்ல. இதற்காக அனேக தொல்லைகளை அனுபவிக்கவேண்டி வரும். 

 (‘குடிஅரசு’ 5.4.1936)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *