ஜாதி வித்தியாசம், உயர்வு – தாழ்வு கற்பிக்கின்ற புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று அறிவுறுத்தி – மீறிப் படிக்க ஆரம்பித்தால் அவற்றைப் பறிமுதல் செய்து தண்டிக்கும் வகையில் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆட்சி, அதிகாரத்தில் இருப்போர் தவறுவது ஏன்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’