21.5.2023 ஞாயிற்றுக்கிழமை

3 Min Read

நாகப்பட்டினம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக, பகுத்தறிவு ஆசிரியர் அணி கலந்துரையாடல் கூட்டம்

வேதாரண்யம்: காலை 10 மணி * இடம்: தமிழ்த் தென்றல் வளாகம், மேலத்தெரு, வேதாரண்யம் * தலைமை: மு.க.ஜீவா (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: கவிஞர் புயல் சு.குமார் (மாநிலத் துணைத் தலைவர்) * முன்னிலை: கி.முருகையன் (மண்டல கழகத் தலைவர்), சு.கிருட்டிணமூர்த்தி (மண்டல செயலாளர்), வி.எஸ்.டி.நெப்போலியன் (மாவட்ட கழக தலைவர்), ஜெ.புபேஸ்குப்தா (மாவட்டக் கழக செயலாளர்) * வழிக்காட்டுதல் உரை: இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறி வாளர் கழகம்), தமிழ் பிரபாகரன் (தலைவர், பகுத்தறிவு ஆசிரியர் அணி), இல.மேகநாதன் (அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), இரா.சிவக் குமார் (அமைப் பாளர், பகுத்தறிவு ஆசிரியர் அணி) * கருத்துரை: இரா.முத்துகிருட்டிணன் (மண்டல ப.ஆ. அணி தலைவர்), ஆ.இரா.நடராசன் (மாவட்ட ப.க. அமைப் பாளர்), சி.தங்கைய்யன் (மாவட்ட ப.ஆ. அணி தலை வர்) * கூட்டப் பொருள்: “புதிய கிளைகள் ஏற்படுத்து தலும் பொறுப்பாளர்களை நியமித்தலும்”, எதிர்காலப் பணிகள் குறித்தும் * நன்றியுரை: அங்காடி சேகர் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர்).

மாவட்ட, ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி வேதாரண்யம் ஒன்றியம் – முப்பெரும் விழா

பெரியார் 1000 சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா

வேதாரண்யம்: மாலை 3 மணி * இடம்: தமிழ்த் தென்றல் வளாகம், மேலத்தெரு, வேதாரண்யம் * தலைமை: கவிஞர் புயல் சு.குமார் (ப.க.மாநிலத் துணைத் தலைவர்) * வரவேற்புரை: மு.க.ஜீவா (ப.க.மாவட்டத் தலைவர்) * முன்னிலை: கி.முரு கையன் (மண்டல கழகத் தலைவர்), சு.கிருட்டிண மூர்த்தி (மண்டல செயாளர்), வி.எஸ்.டி.நெப்போலியன் (மாவட்ட கழக தலைவர்), ஜெ.புபேஸ்குப்தா (மாவட் டக் கழக செயலாளர்) * தொடக்கவுரை: இல.மேக நாதன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)  * சீ.கனகசுந்தரனார் அவர்களுக்கு “பாவேந்தர் பேருரையாளர் வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி பாராட்டுரை: மா.மீ.புகழேந்தி (நகர்மன்ற தலைவர், வேதாரண்யம்) * இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), தமிழ் பிரபாகரன் (தலைவர், பகுத்தறிவு ஆசிரியர் அணி), இரா.சிவக்குமார் (அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியர் அணி) * ஏற்புரை: சீ.கனக சுந்தரனார் * பெரியார் 1000 போட்டித் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர் களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டுரை: எஸ்.எஸ்.தென்னரசு (தலைவர், வர்த்தகர் சங்கம்), ஆர்.எஸ்.அருண் (தொழிலதிபர், ஆர்.எஸ்.மணி நிறுவனங்கள்) * தலைப்பு: “எந் நாளோ?” – வழக்குரைஞர் மதிவதனி * புரட்சிக்கவிஞர்  பாடல்கள்: கோவி.இராசேந்திரன், ஏ.செல்லம்மாள், பிரேம்தாஸ் * நன்றியுரை: அ.சிவராமன் (மாவட்ட ப.க. துணைச் செயலாளர்) * ஏற்பாடு: மாவட்ட, ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா திராவிட மாடல் விளக்க 

தெருமுனைக் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: அண்ணா நகர், நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் * வரவேற்புரை: கா.அரங்கராசன் (தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர்) * தலைமை: பா.நரேந்திரன் (மாநகரத் தலைவர்) * முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர், திராவிடர் கழகம்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), அ.டேவிட் (தஞ்சை மாநகர செயலாளர்), செ.தமிழ்ச்செல்வன் (மாநகர அமைப்பாளர்) * தொடக்கவுரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராமப் பிரச்சார மாநில அமைப்பாளர்)* கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), குடந்தை க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), வெ.ஜெயராமன் (காப்பாளர், திராவிடர் கழகம்), மா.அழகிரிசாமி (மாநில ஊடக பிரிவுத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), இரா.செந்தூரபாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளா) * மாலை 6 மணிக்கு புரட்சி கவிஞர் கலைக்குழு பாவலர் பொன்னரசு வழங்கும் இசை நிகழ்ச்சி * நன்றியுரை: துரை.சூரியமூர்த்தி * ஏற்பாடு: மாநகர திராவிடர் கழகம், தஞ்சாவூர்.

22, 23.5.2023 திங்கள்-செவ்வாய்க்கிழமை

அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்

அறந்தாங்கி: 22.5.2023 – மாலை 5 மணி * இடம்: கீரமங்கலம், அறந்தாங்கி

புதுக்கோட்டை: 23.5.2023 – மாலை 4.30 மணி * இடம்: மாவட்ட திராவிடர் கழக அலுவலகம், புதுக்கோட்டை 

செயலாக்கவுரை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்

பொருள்: ஈரோட்டில் நடைபெற்ற கழக பொதுக் குழு தீர்மானங்களை செயலாக்குதல, பிரச்சார திட்டங்கள், அமைப்புப் பணிகள்

குறிப்பு: திராவிடர் கழக அனைத்து அமைப்புகளும், பகுத்தறிவாளர், பகுத்தறிவு ஆசிரியரணி, வழக்குரை ஞரணி, மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக் கழக பொறுப்பாளர்கள் பங்கேற்க கேட்டுக் கொள்கிறோம்:

இவண்: முனைவர் மு.அறிவொளி (மாவட்ட தலைவர், புதுக்கோட்டை), க.மாரிமுத்து (மாவட்டத் தலைவர், அறந்தாங்கி), ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர், புதுக்கோட்டை), கறம்பக்குடி க.முத்து (மாவட்ட செயலாளர், அறந்தாங்கி).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *