சென்னை மாநகராட்சியில் நடப்பு அரையாண்டில் சொத்து வரி வசூல் ரூ.995 கோடி

சென்னை, அக்.2-  சென்னை மாநக​ராட்​சி​யில் கடந்த 2024-25ஆம் நிதி​யாண்​டில் ரூ.2,023 கோடி வரி வசூலிக்​கப்​பட்​டிருக்​கிறது. அதைத் தொடர்ந்​து, நடப்பு நிதி​யாண்​டின் (2025-26) முதல் அரை​யாண்​டுக்​கான வரி செலுத்​து​வதற்கு 30.9.2025 இல் நிறைவடைந்​தது. அதன்​படி, ஏப்​ரல் 1ஆம் தேதி​யில் இருந்து செப்​.30ஆம் தேதி வரை, சென்னை மாநக​ராட்​சி​யில் ரூ.930 கோடி வரி வசூலாகி உள்​ள​தாக மாநக​ராட்சி தெரி​வித்​துள்​ளது. இதில், 75 சதவீதம் பேர் இணை​யம் மூலம் வரி செலுத்​தி​யுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது. சென்னை மாநக​ராட்​சி​யில் தற்​போது 13.50 லட்​சம் கட்​டிடங்​கள் சொத்து வரி செலுத்த வேண்​டும் என்​கிற நிலை இருந்து வரு​கிறது. இதில், 8 லட்​சம் கட்​டடங்​களுக்கு வரி வசூலிக்​கப்​பட்​டுள்​ளது. தொடர்ந்து நடப்பு வரு​வாய் ஆண்​டில் ரூ.2,300 கோடிக்கு மேல் வரி வசூலிக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக​ மாநக​ராட்சி அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்​.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *