சிட்டிசன் இறகுப் பந்தாட்ட அமைப்பில் பெரியார் பிறந்த நாள் விழா

0 Min Read

புதுவை, செப்.22- கதிர்காமத்தில் சு.துளசிராமன்- கல்பனா ஆகியோரால் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ‘சிட்டிசன் பேட்மிட்டன் கிளப்பில்’ தந்தை பெரியார் 147 ஆம் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

முன்னதாக தந்தை பெரியார் படத்திற்கு பொதுக் குழு உறுப்பினர்  விலாசினி ராசு,  மாலை அணிவித்தார்.  அரியாங்குப்பம் கொம்யூன் திராவிடர் கழகத் தலைவர் செ.இளங்கோவன்  கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். கல்பனா துளசிராமன், சுகுணா ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். அனைவருக்கும் இனிப்பு, காரம் மற்றும் தேநீர் வழங்கிச் சிறப்பித்தனர்.  சிட்டிசன் இறகுப் பந்தாட்ட அமைப்பின் உரிமையாளர் சு.துளசிராமன் நன்றி கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *