நன்கொடை

‘விடுதலை’ மேனாள் பிழை திருத்துநரும், சென்னை நெடுஞ்சாலை வட்ட ஊழியருமான சைதாப்பேட்டை விசாகத்தோட்டம் ஆர்.மணியின் 74ஆவது பிறந்த நாள் மற்றும் ஆர்.மணி-மோகனா இணையரின் 44ஆவது திருமண நாள் (14.9.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.

– – – – –

நன்கொடை

கழக பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராஜ் மகள் மு.கனிமொழி பிறந்தநாள்(16.9.2025)மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கி மகிழ்ந்தனர்..

– – – – –

நன்கொடை

கரூர் மாவட்டம், வெள்ளியணை வடக்கு செல்லாண்டிபட்டி ஓய்வு பெற்ற ஆசிரியர் மு.பொன்னுச்சாமி – விஜயலட்சுமி ஆகியோரின் 65 ஆம் ஆண்டு வாழ்க்கை துணை நலம் நாள் (15.09.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500/- வழங்கியுள்ளார்கள்.  நன்றி!

– – – – –

நன்கொடை

தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப.முத்தையன்-நாகவள்ளி ஆகியோரின் மருமகள் ஓவியா மணிமாறனின் பிறந்தநாள் (16-09-2025) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000/-வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *