தேசிய நூலக வாரியத்தின் ஆதரவுடன் பெரியார் சமூக சேவை மன்றம், சிங்கப்பூர் நடத்தும் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா ‘சுவடுகள் சுட்டும் நாளைய உலகம்’

1 Min Read

வரலாற்றுப் பார்வையில்
சிங்கப்பூர் தமிழரின் அனுபவங்கள்
(ஆசிரியர்- நளினா கோபால், வெளியீடு-கல்வி அமைச்சு)

நூலாய்வு

நாள் : 17.09.2025, நேரம்: மாலை 7:00 மணி

இடம்: தேசிய நூலகம், பாசிபிலிட்டி அறை,
5 ஆம் தளம் 100, விக்டோரியா சாலை,
சிங்கப்பூர் – 188064

நூலைப் பற்றி – கதை வடிவில்:

 சங்கீதா இராஜராஜன் (கதை சொல்லி)

நூல் ஆய்வுரை:

சிவானந்தம் நீலகண்டன்
துணை ஆசிரியர்,
சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிறப்பு விருந்தினர்:

சி.சாமிக்கண்ணு
ஆலோசகர், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம்.

நிகழ்ச்சிக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்… அனைவருக்கும் இரவு விருந்தளிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

பெரியார் விழா 2025

நவம்பர் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

மகிழ்வுடன்: பெரியார் சமூக சேவை மன்ற உறுப்பினர்கள், சிங்கப்பூர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *