14.9.2025 ஞாயிற்றுக்கிழமை தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் தொடக்க விழா

1 Min Read

கன்னியாகுமரி: காலை 10 மணி *இடம்: மலங்கரைபவன் கெஸ்ட் அவுஸ், பெரியார் நகர், கன்னியாகுமரி *வரவேற்புரை: யு.இவான்சலின் சாதனா *தலைமை: சீ.தேவராசுபாண்டியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *முன்னிலை: உத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழக தலைவர்), மு.தமிழ்ச்செல்வன் (மாநில இளைஞணி துணைச் செயலாளர்) *கருத்துரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட செயலாளர்) *தொடக்கவுரை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *வாழ்த்துரை: பா.பாபு (திமுக), குமரி ஸ்டீபன் (கன்னியாகுமரி நகராட்சி தலைவர்), அன்பழகன் (திமுக) *கருத்தரங்கம்: தந்தை பெரியார் கண்ட போர்க்களம் – இனஎழுச்சிப் பாதையில் – தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *பகுத்தறிவுப் பாதையில்: மு.இளமாறன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *நன்றியுரை: இரா.கோகுல் (திராவிட மாணவர் கழக தலைவர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *