மருத்துவ சிகிச்சை

0 Min Read

திராவிடர் கழகம்

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மயிலை நா. கிருஷ்ணன் வயது முதிர்வின் காரணமாக வீட்டில் இருந்து கொண்டே மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். அவரது இல்லத்துக்கு சென்று கழகத் தலைவர் ஆசிரியர், மோகனா வீரமணி உடல் நலம் விசாரித்தனர். அவருடைய வாழ்விணையர் பரமேஸ்வரி, அவருடைய மகன் மதிவாணன் மற்றும் குடும்பத்தினருடன் அய்யா அவர்களை சிறப்பாகக் கவனித்துக் கொள்ளுமாறு கூறினார். உடன் திண்டுக்கல் மாவட்ட தலைவர் வீரபாண்டி மற்றும் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் உள்ளனர். (திண்டுக்கல், 7.9.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *