வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா

1 Min Read

திராவிடர் கழகம்

மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பெ. வீரையன் – வீ. மாலதி இணையரின் மகன் வீ. வீரமணி, உ. இராசாராம் – உமாமகேஸ்வரி இணையரின் மகள் இரா. காயத்ரி ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நடத்தி வைத்தார். உடன்: மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பழனிவேல், சட்டமன்ற உறுப்பினர் அண்ணாத்துரை, மதுக்கூர் ஒன்றிய செயலாளர் இளங்கோவன், பொதுக் குழு தி.மு.க. உறுப்பினர் ரூசோ, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், இரா. குணசேகரன், கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், மன்னை மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், தஞ்சை மாவட்ட தலைவர் அமர்சிங், நாகை மாவட்டத் தலைவர் நெப்போலியன், கழக பேச்சாளர் பெரியார் செல்வன், பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர் வை. சிதம்பரம். (பட்டுக்கோட்டை 5.9.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *