பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் – மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள்

1 Min Read

 நம் இனத்தின் உயிர்மூச்சாம் ‘விடுதலை’ நாளேட்டின் 

89ஆம் ஆண்டு பிறந்த நாளில், நம் குடும்பத் தலைவர், 

கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் (1.6.2023) 

பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் – மு.செல்வி, 

செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள் 

‘விடுதலை’ வைப்பு நிதி – 138ஆம் முறையாக ரூ.1,000/-

பெரியார் பெருந்தகையாளர் நிதி –

312ஆம் முறையாகரூ.100/-

பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம் வழங்கும் 

‘‘விடுதலை’’ வளர்ச்சி நன்கொடை – 

167ஆம் முறையாக ரூ.100/-

கழக இதழ்களுக்கு – ‘விடுதலை’

ஆறுமாத கட்டணம் – 107ஆம் முறையாக ரூ.1000/-

 (க.ச.பெரியார் மாணாக்கன்)

‘உண்மை’ ஓராண்டு கட்டணம் – 83ஆம் முறையாக ரூ.900/-

 (மு.செல்வி)

‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டு கட்டணம்-83ஆம் 

முறையாக (செ.பெ.தொண்டறம்)ரூ.600/-

  மொத்தம் – ரூ.3,700/-

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *