கழகத் தலைவர் ஆசிரியர் முதலமைச்சருக்கு வாழ்த்து!

0 Min Read

எட்டு ஆண்டுகள் தலைமையேற்று – எளிதில் எவரும் எட்டாத உயரத்திற்கு உயர்ந்தி ருக்கின்ற நமது தி.மு.க. தலைவருக்கு, தாய்க் கழகத்தின் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று (29.8.2025) காலை 11 மணியளவில், தொலைப்பேசிமூலம் வாழ்த்துக் கூறினார்.

அத்துடன், முதலமைச்சர் மேற்கொள்ளும் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகள் சுற்றுப்பய ணத்தின்போது ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் அறிவாசான் தந்தை பெரியார் படத்திறப்பை நடத்தி வைத்திடுவதற்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைக் கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கழகத் தலைவருக்கு நன்றி தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *