வருந்துகிறோம்

0 Min Read

நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் பி.விருத்தாசலனார் அவர்களின் வாழ்விணயரும், பேராசிரியர் வி.பாரி (மதிமுக மாவட்ட செயலாளர்) முனைவர் வி.தமிழ்ச்செல்வன், பொறியாளர் வி. விடுதலைவேந்தன், மருத்துவர் வி.தென்றல் ஆகியோரின் தாயாருமாகிய வி.விமலா அவர்கள் 21.8.2025 அன்று முற்பகல் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.

22.8.2025 காலை 9 மணிக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

அம்மையாரின் இறுதி ஊர்வலம்  22.8.2025 காலை 10.00 மணிக்கு தஞ்சாவூர் இராசப்பா நகர் 2ஆம் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டது. தொடர்புக்கு: முனைவர் வி.தமிழ்ச்செல்வன் – 95435 21341.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *