நன்கொடை

0 Min Read

வேலூர் மாவட்டம் கழக மகளிரணி மேனாள் தலைவர் குடியாத்தம் ஈஸ்வரி சடகோபன் அவர்களின் தந்தையும், குடியாத்தம் கிளாஸ் பீடி நிறுவனருமான ஏ.எஸ்.பெரியசாமி அவர்களின் 17ஆம் ஆண்டு (21.08.2025) நினைவுநாள் நினைவாக ரூ 500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை அளிக்கப்படுகிறது.

– – – – –

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் 28.01.2024 அன்று இணையேற்ப்பு நடைபெற்ற சேத்துப்பட்டு அ.நாகராசன் விஜயகுமாரி ஆகியோரின் மகன் வி.நா.பிரபாகரன் மணிமேகலை இணையருக்கு 21.08.2025 அன்று பெண் குழந்தை பிறந்ததன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 1000 நன்கொடை வழங்கினார்கள்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *