தர்மபுரியில் முதலமைச்சருடன் கழகத் தோழர்கள் சந்திப்பு

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்  தருமபுரிக்கு 17.8.2025 அன்று வருகை தந்த போது கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை செயராமன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் கதிர். செந்தில் உள்ளிட்ட பலதோழர்கள் சந்தித்தனர்.

முதலமைச்சர் அவர்கள் எங்களிடம்  ‘‘நான் ஆசிரியர் வீட்டுக்குச் சென்றிருந்தேன், உடல் நலத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னேன்.  நீங்கள் நன்றாக இருந்தால்தான், நாங்கள் நன்றாக இருக்க முடியும் என்று சொல்லிவிட்டு வந்தேன்.    நான் பேசியதாக தமிழர் தலைவரிடம் சொல்லுங்கள்’’ என்று சொன்னார் என ஊமைசெயராமன் தெரிவித்தார். உடன்: அமைச்சர்கள்  எ.வ. வேலு,  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சேலம் இரா.ராஜேந்திரன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *