கழகக் களத்தில்

2 Min Read

6.8.2025 புதன்கிழமை
பெரியார் படிப்பக வாசகர் வட்டம்

ஈரோடு: மாலை 5.55 மணி *இடம்: ஹோட்ட ராயல் எம்பஸி, குமலன் குட்டை, ஈரோடு *பட்டிமன்றத்தை துவக்கி வைத்து சிறப்புரை: சு.முத்துசாமி (தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர்) *பட்டிமன்ற நடுவர்: எஸ்.எல்.டி.பி.சச்சிதானந்தம்  *தலைவர் கலைஞர் அதிகம் உழைத்தது *சமூகநீதிக்கே: வழக்குரைஞர் சு.ராதாகிருஷ்ணன் *பெண் உரிமைக்கே: ப.க.பழனிசாமி *கல்வி உரிமைக்கே: வி.சி.சந்திரகுமார் *தமிழ்நாடு வளர்ச்சிக்கே: ஆ.செந்தில்குமார்.

7.8.2025 வியாழக்கிழமை
மதுரவாயல் பகுதி கழக
ஆலோசனை கூட்டம்

மதுரவாயல்: மாலை 7 மணி *இடம்: 109, பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை, மதுரவாயல், (வேல்சாமி அலுவலகம் – இ.சி.அய் சர்ச் அருகில்) * பொருள்: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு விளக்க பொதுக்கூட்டம்  22.8.2025 * சிறப்பு அழைப்பாளர்கள்: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்), க.இளவரசன் (மாவட்ட செயலாளர்) * தோழர்கள் தவறாமல் கலந்து கொள்க *அழைப்பு: சு.வேல்சாமி (தலைவர் மதுரவாயல் பகுதி கழகம்)

08.08.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணையவழிக் கூட்ட எண்: 159
பெரியார் பேருரையாளர்
பேரா.மா.நன்னன் பிறந்தநாள் விழா

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: வி.மோகன் (பொதுச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்) *வரவேற்புரை:   சீ.தேவராஜபாண்டியன் ( மாநிலத் துணைச் செயலாளர்  திராவிட மாணவர் கழகம்) *ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நூல்:  பெரியார் பேருரையாளர் மா.நன்னன் அவர்களின் “அகமும் புறமும்” *அறிமுகவுரை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர் பகுத்தறிவுக் கலைத் துறை) *நன்றியுரை: இரா.அழகுப்பாண்டி செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை * Zoom : 82311400757 Passcode : PERIYAR.

9.8.2025 சனிக்கிழமை
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவுப் பாசறையின் 485ஆவது வார நிகழ்வு

சென்னை: மாலை 6 மணி * இடம்: பாசறை அலுவலகம் *தலைப்பு:  “ஆணவக் கொலையினை அழிப்போம் அறிவுச் செயலாலே செழிப்போம்” * தலைமை: கவிஞர் மா.வள்ளிமைந்தன் * அனைத்தியக்க தோழர்கள் உரையாற்றுவார்கள் * அழைப்பு:
இரா.கோபால்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *