த.புகழேந்தி மறைவு கழகத் தலைவர் நேரில் மரியாதை

1 Min Read

அரசியல்

மறைந்த பெரியார் பெருந்தொண்டர் திருவாரூர் தங்கராசு அவர்களின் மகன் த.புகழேந்தி (செய்தி மக்கள் தொடர்பு கூடுதல் இயக்குநர் – ஓய்வு) இன்று (11.6.2023) காலை மறைவுற்றார். அன்னாரின் உடல் சென்னை-28 ராஜா அண்ணாமலைபுரம், மூன்றாம் தெரு கதவு எண் 13/7இல் பொது மக்களின் இறுதி மரியாதைக்கு வைக்கப்பட்டிருந்தது. 

மறைவு தகவல் அறிந்ததும், பகல் 1 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திருவாரூர் தங்கராசு அவர்களின் இல்லத் திற்கு சென்று த.புகழேந்தியின் உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செய்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். ஆசிரியருடன் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், வழக்குரைஞர் சு.குமாரதேவன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணை செயலாளர் மாரிமுத்து உடன் சென்று மரியாதை செலுத்தினர். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *