காலை நடைப் பயிற்சியின் போது சற்று லேசான மயக்கம் ஏற்பட்டதன் காரணமாக நமது முதலமைச்சர் அவர்கள் தன்னுடைய மருத்துவ ஆய்வுக்காக இன்று (21.7.2025) அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை பற்றி முதலமைச்சரின் தனிச் செயலாளரிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் தொடர்பு கொண்டு விசாரித்தார். அவர் நலமுடன் இருப்பதாகவும், மருத்துவப் பரிசோதனை முடித்து பணிகளைத் தொடர்வார் என்றும் அவரது செயலாளர் தெரிவித்தார்.
முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
