பெரியார் விடுக்கும் வினா! (1168)

Viduthalai
0 Min Read

அரசியல்

இன்றைக்குக் கல்லூரிப் படிப்பு, மனிதனுடைய அந்தஸ்துக்குத்தான் பயன்படுகின்றதே ஒழிய, வாழ்க் கைக்குப் பயன்படுகின்றதா? எனவே, கல்லூரிகளை இனிக் குறைத்துக் கொண்டால் என்ன? கல்வியோடு, தொழிற் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்து எல் லோருக்கும் தொழிற்கல்வியும் கற்றுக் கொடுத்தால் என்ன?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *