கழகக் களத்தில்…!

viduthalai

10.7.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்  2556

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: முனைவர் த.கு.திவாகரன்* தலைப்பு: “சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்” * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: இளவழகன்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *