கழக துணைத் தலைவர், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோருடன் மன்னார்குடி மாநாட்டுக்கு வருகை தந்திருந்த கொள்கை வீராங்கனைகள்

1 Min Read

வேலூர் ப.கலைமணி, இலால்குடி வா.குழந்தை தெரசா, தஞ்சாவூர் அ,கலைச்செல்வி, மதுரை த.ராக்கு தங்கம், திருவலஞ்சுழி கு.ஜெயமணி, குருக்கத்தி ந.கமலம், திருவெறும்பூர் பா.ரெஜினா, மத்துமடக்கி இரா.இந்திரா காந்தி, தஞ்சாவூர் த.வள்ளியம்மை, தஞ்சாவூர் க.மலர்க்கொடி, கோயம்புத்தூர் சி.கலைச்செல்வி, திருவாதிரைமங்கலம் இரா.மகேஸ்வரி, மதுரை பெ.பாக்யலட்சுமி, சிவகங்கை சு.மணிமேகலை, குடியாத்தம் ச.ஈஸ்வரி, ஒக்கநாடு கீழையூர் மா.அஞ்சம்மாள், புதுக்கோட்டை சு.தேன்மொழி, கோட்டாறு ச.ச.மணிமேகலை, வலசையூர் க.கமலம், பெருவளப்பூர் சி.லீலா, திருமங்கலம் ச.கலைச்செல்வி, சென்னை வி.கே.ஆர்.பெரியார் செல்வி, கபிஸ்தலம் வி.பொம்மி, சோழங்கநல்லூர் இரா.அமுதா, சோழங்கநல்லூர் சீ.சரஸ்வதி, தஞ்சாவூர் டாக்டர் த.தமிழ்மணி, தஞ்சாவூர் த.அருமைக்கண்ணு, சென்னை வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, தர்மபுரி தகடூர் தமிழ்ச்செல்வி.

(மன்னார்குடி, 6.7.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *