மு.பெருஞ்சித்திரன் – ப. பிரேமி வாழ்க்கை இணையேற்பு விழா கழகத் துணைத் தலைவர் நடத்தி வைத்தார்

0 Min Read

மன்னார்குடி அம்பை முருகன்-இரா. கனிமொழி இணையரின் மகன் மு.பெருஞ்சித்திரன், செம்படவங்காடு இரா.பக்தவச்சலம் – ப.ஜெயபாரதி இணையரின் மகள் ப. பிரேமி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: எஸ் ராஜரத்தினம் (அய்ஏஎஸ் பணி நிறைவு), மன்னார்குடி மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், வழக்குரைஞர் எஸ்.நாகநாதன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வை.கவுதமன், வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.சண்முகநாதன் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர், கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள்.

(மன்னார்குடி, 07.07.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *