சமூக வலைதளத்திலிருந்து…..

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அந்தோ பாவம்!

காவல்துறையினரின் அத்துமீறலால் ஒரு உயிர் பறிபோனதே என்ற சோகத்தில் அனைவரும் இருக்கும் போது பிணத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கும் பார்ப்பனியக் கூட்டம் ‘‘அய்யோ, முதலமைச்சர் நேரடியாக பேசி பிரச்சினையை முடித்துவிட்டாரே. இதை வைத்து பெரிய அளவில் அரசியல் செய்ய வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே’’ என்று கவலை கொள்வார்கள்.

எஸ்.எஸ். அய்யங்கார் என்ற நபர் சமூகவலைதளத்தில் எழுதும் போது ‘‘முதலமைச்சர் பாதிக்கப்பட்ட குடும்பத் தினரோடு  பேசி இறந்துபோன நபரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்டு எளிதாக பிரச்சினையை கையாண்டு சுமூகமாக முடித்துவிட்டார். நாம் ஒரு லட்டுபோன்ற அரசியல் செய்யும் வாய்ப்பை இழந்துவிட்டோம்’’ என்று எழுதி உள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *