எஸ்.எஸ்.சி.யில் 3,131 பணியிடங்கள்

0 Min Read

ஒன்றிய அரசின் SSC-யில் காலியாகவுள்ள லோயர் டிவிஷன் கிளர்க், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட 3,131 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. கல்வித் தகுதி: 10, +2, வயது வரம்பு: 27, ஊதியம்: ரூ.19,900 முதல் ரூ.81,100 வரை. விண்ணப்பிக்க வரும் 18.07.2025 கடைசி நாளாகும். தேர்வு நடைபெறும் நாள்: முதல் கட்ட தேர்வு 08.09.2025 to 18.09.2025, கட்ட தேர்வு: பிப்ரவரி – மார்ச் 2025-இல் நடைபெறும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *