கழகக் களத்தில்…!

1 Min Read

27.06.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,
இணைய வழிக் கூட்ட எண் 153

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: செல்வம் முடியரசன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், காரைக்குடி) * வரவேற்புரை:  சீ.தேவராஜபாண்டியன் (மாநிலத் துணைச் செயலாளர் திராவிட மாணவர் கழகம்) *ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நூல்:  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய “தேசிய கல்விக் கொள்கை 2020 என்னும் மதயானை” * நூல் திறனாய்வு: வழக்குரைஞர் கு.சுமித்ரா (தலைமைக் கழக இளம் பேச்சாளர், திராவிட முன்னேற்றக் கழகம்) * நன்றியுரை: ம.சுதா (செயலாளர் விடுதலை வாசகர் வட்டம், தர்மபுரி)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *