‘முதல்வர் மருந்த கங்கள்’ குறித்து எதிர்க் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலை யில், முதல்வர் மருந்த கங்கள் சிறப்பாக செயல்பட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவ தாக கூட்டுறவுத் துறை விளக்கம் அளித் துள்ளது. மேலும், விடுமுறை தினங்களில் பணிபுரியும் மருந்தாளு நர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங் கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட் டுள்ளது.