அந்நாள் இந்நாள்

0 Min Read

அடையாறு புற்றுநோய் மய்யம் நிறுவப்பட்ட நாள் இன்று (18.6.1954)  இந்தியாவின் சென்னை மாநகரில், அடையாறில் அமைந்துள்ளது. புற்றுநோய் சிறப்பு மருத்துவமனை மய்யம். இம்மய்யம் 1954, சூன் 18ஆம் நாளன்று டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் நிறுவப்பட்டது. இதற்கான நிலத்தை எஸ்.கே.புண்ணியகோடி (முதலியார்) வழங்கினார். 12-ஆவது அய்ந்தாண்டுத் திட்டகாலத்தில் இந்த மருத்துவமனையை தேசிய அளவில் தன்னாட்சி புற்று நோய் ஆராய்ச்சி மய்யமாக தரம் உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *