தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் தாராபுரம் மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம் பெரியார் உலகத்திற்கு இம்மாதத்திற்கான ரூபாய் ஆயிரத்தை வழங்கியுள்ளார்.
15.6.2025 ஞாயிறு மாலை 7.30 மணிக்கு தாராபுரம் மாவட்ட கழக சார்பில், மடத்துக்குளம் ஒன்றியம் கணியூரில் இரண்டாவது தெருமுனை கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது இரண்டு கூட்டங்களிலும் கழக பேச்சாளர் அருண்குமார் சிறப்புரையாற்றினார்.