இன்று (25.6.2023) காலை 7.30 மணியளவில், வேலூர், சத்துவாச்சாரி, அலமேலுரங்காபுரத்தில் உள்ள நி.ஷி.மஹாலில் அ.மொ.வீரமணி-பொன்மொழி இல்லத்தின் வாழ்க்கை இணையேற்பு விழாவின் இணையர்கள் த.வீ.பெரியார்செல்வன்-பி.விமலா ஆகியோரின் மணவிழாவை திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையேற்று நடத்தி வைத்தார், பொதுக்குழு உறுப்பினர் கு.இளங்கோவன் வரவேற்புரையாற்றினார். திமுக கொள்கை பரப்பு செயலாளர் சி.ஞானசேகரன் வாழ்த்துரை வழங்கினார். கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
பொதுச் செயலாளர் தலைமையில் வாழ்க்கை இணையேற்பு விழா
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books