பாலியல் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை – வரவேற்கத்தக்கது!

0 Min Read

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைமீதான வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்  தண்டனை (30 ஆண்டுகளுக்கு) அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

பெண்களைப் பாலுறவு பண்டமாகக் கருதும் ஈன மனிதர்களுக்கு இது ஓர் எச்சரிக்கையளிக்கும் தீர்ப்பாகும். தண்டனை  அளித்த நீதிபதிக்கும், வழக்கை விரைவாக நடத்தி முடித்து குற்றவாளிக்குத் தண்டனை கிடைக்கக் காரணமாக இருந்த காவல்துறைக்கும், அரசு வழக்குரைஞர்களுக்கும் நமது பாராட்டுகள்!

 – கி. வீரமணி

    தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

2.6.2025

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *