“90இல் 80” அவர்தான் வீரமணி திராவிடர் கழக பொதுக் கூட்டம்

0 Min Read

 27.6.2023 செவ்வாய்க்கிழமை

ஒக்கநாடு கீழையூர்: மாலை 6.00 மணி 

இடம்: ஒக்கநாடு, கீழையூர் 

வரவேற்புரை: துரை.தன்மானம் (கிழக்கு பகுதி செயலாளர்) 

தலைமை: ரெ.சுப்பிரமணி யன் (மாவட்ட கழக இளைஞரணி தலைவர்)  

முன்னிலை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), த.செகநாதன் (ஒன்றிய தலைவர்)  

தொடக்கவுரை: க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்) 

சிறப்புரை: வழக்குரைஞர் பூவை. புலிகேசி (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) 

நன்றியுரை: மா.கவுதமன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *