நன்கொடை

viduthalai
0 Min Read

திருப்பனந்தாள் ஒன்றிய கழகத் தலைவர் நா.கலிய பெருமாள் – கஸ்தூரிபாய் ஆகியோரின் பேத்தி ச.அஞ்சு சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.காம் (B.Com) சேர்ந்ததன் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்ல வளர்ச்சிக்கு ரூ.1,000 நன்கொடையினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். உடன் சகோதரர் ச.அன்பு. (சென்னை, 16.05.2025).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *