வணக்கம் தோழர்களே! ‘Periyar Vision OTT’-ல் ஆயிரக்கணக்கான காணொலிகள் மிகுந்த கருத் தாக்கங்களுடன் ஒளிபரப்பாகின்றன. அதில் நான் குறிப்பிட விரும்புவது ‘3% பார்ப்பனருக்கு 14%?’ எனும் தலைப்பில் உள்ள காணொலிதான். இச்சமூகத்தில் பார்ப்பனர்கள் எத்தகைய சலுகைகளை அனுபவிக்கிறார்கள்? அவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் எந்த உரிமைகளும் இருக்கக்கூடாது என்பதையே கொள்கையாகக் கொண்ட ஒரு மதம் இருக்கிறதே அதனை கேள்வி கேட்காமல் எப்படி இருப்பது? என ஆழமாக நம்மைச் சிந்திக்க வைக்கும் வகையில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேசியுள்ளார். நீங்களும் பாருங்கள். பகிருங்கள்.
– அ. தமிழ்நிலவன், சென்னை
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் விடுதலை நாளிதழிலும் Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
இணைப்பு : periyarvision.com