கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

13.5.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*வெளி விவகாரத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி குறித்து அவதூறு செய்திகளை பரப்பும் சங்கிகள்; வெளிநாட்டு தூதர்கள், எதிர்க்கட்சிகள், கண்டனம்.

* வர்த்தகத்தை நிறுத்தப்போவதாக மிரட்டி இந்தியா-பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு பேட்டி

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டுக. பிரதமர் பங்கேற்க வேண்டும், சிபிஅய்.எம், பிரதமருக்கு கடிதம்.

தி இந்து:

* ஆபரேஷன் சிந்தூர் குறித்த பிரதமர் மோடியின் உரையில் டிரம்ப் பஞ்சாயத்து குறித்து மவுனம் காத்ததாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.

* நாமத்துக்கு சண்டையா? காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் போது வடகலை, தென்கலை பிரிவுகள் மீண்டும் மோதல்.

* தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்க அரசுகளால் மும்மொழி சூத்திரம் உட்பட தேசிய கல்விக் கொள்கையை (NEP) அமல்படுத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கு கேரள உயர்கல்வி அமைச்சர் ஆர். பிந்து பாராட்டு.

தி டெலிகிராப்:

*அமெரிக்க அதிபர் டிரம்ப் யார் நமக்கு பஞ்சாயத்து செய்வதற்கு? எதிர்க்கட்சிகள் கேள்வி.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *