தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு…

0 Min Read

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி முதல் நிலை பேரூராட்சி முதன்மைச் சாலையில் மக்கள் அதிகம் கூடும் போக்குவரத்திற்கு நெருக்கடியான இடத்தில் திடீரென நெடுஞ்சாலைத்துறையின் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கோவில் கட்டப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கோவில் கட்டுமான ஆரம்ப நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும், பொது நல அமைப்புகளும் சேர்ந்து நெடுஞ்சாலைத் துறையில் மனு கொடுத்து கோவில் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த 01.5.2025 அன்று இரவு திடீரென கோயில் கட்டப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் மிகவும் நெருக்கடியான நிலையை ஏற்படுத்துவதற்கு முன்பு கோவில் அகற்றப்படுமா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *