கழகக் களத்தில்…!

2 Min Read

26.4.2025 சனிக்கிழமை
சிந்தனைக்களம் – 3
டாக்டர் அம்பேத்கர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

கபிஸ்தலம்: மாலை 6 மணி * இடம்: மணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி, கபிஸ்தலம் < தலைமை: கோவி.பெரியார்கண்ணன் (ப.க.) * வரவேற்புரை: சே.ஆனந்தகுமார் (ப.க.) * தலைப்பு: வடக்கில் உதித்த சூரியன் * சிறப்புரை: சி.இரமேஷ் (மாநில அமைப்பாளர், ப.க.) * பொருள்: கொட்டு முரசே * சிறப்புரை: சு.விஜயகுமார் (பொதுக்குழு உறுபபினர்) * நன்றியுரை: கு.ப.செ.சங்கர் * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், பாபநாசம், கும்பகோணம் கழக மாவட்டம்.

27.4.2025 ஞாயிற்றுக்கிழமை
அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார் – ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கை மற்றும்
மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு
தொடர் பரப்புரை கூட்டம்

திருவாரூர்: மாலை 5 மணி * இடம்: நாலுகால் மண்டபம், புதுத்தெரு, திருவாரூர் * வரவேற்புரை: கா.சிவராமன் (நகர தலைவர்) * தலைமை: ம.மனோஜ் (மாவட்ட துணைச் செயலாளர்) * முன்னிலை: வீ.மோகன் (மாநில வி.தொ.ச. அணி செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: ப.ஆறுமுகம் (நகர செயலாளர்).

29.4.2025 செவ்வாய்க்கிழமை
கருப்புக்குயிலின் நெருப்புப் பொறிகள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம் – புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்வு 1037

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) * வரவேற்புரை: வே.சாரல் இன்பன் * முன்னிலை: வை.கலையரசன், மு.ரா.மாணிக்கம் * பங்கேற்போர்: பகுத்தறிவு – தோழர் பா.மணியம்மை, இனவுணர்வு – தோழர் மழவை தமிழமுதன், பொதுவுடைமை – தோழர் துரை.அருண், பெண் விடுதலை – தோழர்
செ.பெ.தொண்டறம், ஜாதி ஒழிப்பு – தோழர்
தேவ.நர்மதா, மொழியுணர்வு – தோழர் வி.யாழ்ஒளி * நன்றியுரை: கவின் கிஷோர் * அமைப்பு: புதுமை இலக்கியத் தென்றல், சென்னை.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *